Vanga blogalam in Facebook

24 January 2012

உண்மையை சொல்கிறேன் ...


உண்மையை சொல்கிறேன் ...

நான் 
கவிதை எழுவதில்லை
அவள் 
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...

நான் 
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான் 
உலக அழகி 
என்பதை தவிர ...

நான் 
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று 
மிக அருகாமையில் 
எனை உரசும் 
நேரங்கள் தவிர ...

நான் 
தூங்குவதில்லை 
அவள் 
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர ...

நான் 
கவலைப்படுவதில்லை 
அவள் 
என்னுடன் இல்லாத 
நிமிடங்கள் தவிர ...

நான் 
தற்பெருமை கொள்வதில்லை 
அவள் 
என் கைகளை 
கோர்த்து நடக்கும் 
தருணங்கள் தவிர ...

உண்மையை சொல்கிறேன் ...

நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!





29 comments:

  1. உருப்பட்ட்ரும்...:)

    ஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..

    ReplyDelete
  2. உண்மையைச் சொல்கிறேன்
    உண்மையாகக் காதலிக்கிறீர்கள்
    இல்லையெனில் இப்படி ஒரு
    உருப்பையான கவிதை படைப்பது கடினம்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. கவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!

    ReplyDelete
  4. நான்
    உருப்படியாக
    எதையும் செய்வதில்லை
    அவளை
    காதலிப்பது தவிர ...!
    இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை

    ReplyDelete
  5. மயிலன் said...
    உருப்பட்ட்ரும்...:)
    ஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..


    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா ...!

    ReplyDelete
  6. மதுரை சரவணன் said...
    nalla kathaal thalaivaa.. kaathal vaalka


    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  7. Ramani said...
    உண்மையைச் சொல்கிறேன்
    உண்மையாகக் காதலிக்கிறீர்கள்
    இல்லையெனில் இப்படி ஒரு
    உருப்பையான கவிதை படைப்பது கடினம்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன் said...
    கவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. sasikala said...
    நான்
    உருப்படியாக
    எதையும் செய்வதில்லை
    அவளை
    காதலிப்பது தவிர ...!
    இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை


    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. நான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!

    ReplyDelete
  11. \\நான்
    தற்பெருமை கொள்வதில்லை
    அவள்
    என் கைகளை
    கோர்த்து நடக்கும்
    தருணங்கள் தவிர ...\\

    சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?

    - நுண்மதி.

    ReplyDelete
  12. Machan... unmaiya sollu... yenda ponna nanaichu you wrote this....? Ammam edu un wifeku teriyuma... Avala nanaichutan eda yeluthinenum poi matum sollata... :):)

    any way good one, edu kojam college daysla vada battery set airukumo yennavo...hahahaha

    If possible enda commenta padichutu deleate pannidu...Take care

    ReplyDelete
  13. மிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
    அன்புடன் பத்மன்

    ReplyDelete
  14. அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !

    ReplyDelete
  15. படித்துறை.கணேஷ் said...
    நான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  16. nunmadhi said...
    \\நான்
    தற்பெருமை கொள்வதில்லை
    அவள்
    என் கைகளை
    கோர்த்து நடக்கும்
    தருணங்கள் தவிர ...\\
    சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?
    - நுண்மதி.

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நுண்மதி...!

    ReplyDelete
  17. அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !

    ஏன் ஹேமா , பத்திரிக்கையாளரா இருந்தா காதல் கவிதை எழுதக்கூடாதா ? !வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  18. உண்மையை சொல்கிறேன் ...
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. pragnan said...
    மிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
    அன்புடன் பத்மன்

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  20. இராஜராஜேஸ்வரி said...
    உண்மையை சொல்கிறேன் ...
    வாழ்த்துகள்..

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  21. நான்
    தற்பெருமை கொள்வதில்லை
    அவள்
    என் கைகளை
    கோர்த்து நடக்கும்
    தருணங்கள் தவிர ...


    தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.
    அருமை கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. நான்
    பொய் சொல்வதில்லை
    அவள் மட்டும் தான்
    உலக அழகி
    என்பதை தவிர ...

    ReplyDelete
  23. Guru pala mathesu said...
    alagana kavi nanpa

    Thanks ...

    ReplyDelete
  24. dhanasekaran .S said...
    நான்
    தற்பெருமை கொள்வதில்லை
    அவள்
    என் கைகளை
    கோர்த்து நடக்கும்
    தருணங்கள் தவிர ...
    தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
    அருமை கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. smibrahim said...
    நான்
    பொய் சொல்வதில்லை
    அவள் மட்டும் தான்
    உலக அழகி
    என்பதை தவிர ...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  26. ''...நான்
    உருப்படியாக
    எதையும் செய்வதில்லை
    அவளை
    காதலிப்பது தவிர ...!..

    good this is very important.good poem. vaalthukal.
    Vetha.Elangathialakam.

    ReplyDelete
  27. kovaikkavi said...
    ''...நான்
    உருப்படியாக
    எதையும் செய்வதில்லை
    அவளை
    காதலிப்பது தவிர ...!..
    good this is very important.good poem. vaalthukal.
    Vetha.Elangathialakam.

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete