tag:blogger.com,1999:blog-5552288456347171803.post7916715694084340576..comments2023-10-19T15:40:10.789+05:30Comments on Vanga blogalam: வேர்கள் – சிறுகதை...ananthuhttp://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5552288456347171803.post-75506816056538718352011-10-24T18:53:18.097+05:302011-10-24T18:53:18.097+05:30நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-57942427733546361502011-10-24T18:20:18.774+05:302011-10-24T18:20:18.774+05:30நிதர்சன கதைக்குப் பாராட்டுக்கள்..நிதர்சன கதைக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-56050983537237712232011-10-24T17:22:44.649+05:302011-10-24T17:22:44.649+05:30ஹேமா said...
இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையை...ஹேமா said...<br />இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனந்த் !<br /><br />நன்றி ஹேமா ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-80909237872491976872011-10-24T17:22:11.410+05:302011-10-24T17:22:11.410+05:30nilaamaghal said...
நல்லது , கெட்டது எது நடந்தாலும...nilaamaghal said...<br />நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //<br />:-))<br /><br />//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //<br />:-((<br /><br />nilaamaghal said...<br />நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //<br /><br />:-))<br /><br />//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //<br /><br /> நன்றி ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-82249904157397963522011-10-24T17:21:14.612+05:302011-10-24T17:21:14.612+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
// இருவரும் மெதுவாக &quo...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />// இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....//<br /><br />கண்கள் கலங்கியது, இந்தக் கடைசி வரிகளைப் படித்ததும்.<br /><br />// " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "..//<br /><br />மிகவும் வருத்தப்பட வைத்த வரிகள்.<br /><br />பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது உண்மை. அதை அழகாக கதையாக்கியுள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgk<br /><br /><br />என் சிறுகதைக்கான உங்கள் பின்னூட்டமே ஒரு குட்டி கதை போல அழகாக உள்ளது ... நன்றி ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-53243075903373825322011-10-23T21:48:29.465+05:302011-10-23T21:48:29.465+05:30இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையைச் சொல்லியிரு...இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனந்த் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-58977422402869538762011-10-23T15:22:49.417+05:302011-10-23T15:22:49.417+05:30நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் "...நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //<br /><br />:-))<br /><br />//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //<br /><br />:-((nilaamaghalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-73169237476191939402011-10-23T14:20:11.896+05:302011-10-23T14:20:11.896+05:30// இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற ...// இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....//<br /><br />கண்கள் கலங்கியது, இந்தக் கடைசி வரிகளைப் படித்ததும்.<br /><br />// " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "..//<br /><br />மிகவும் வருத்தப்பட வைத்த வரிகள்.<br /><br />பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது உண்மை. அதை அழகாக கதையாக்கியுள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-52557655928152109132011-10-23T12:02:45.793+05:302011-10-23T12:02:45.793+05:30சிவகுமாரன் said...
எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடி...சிவகுமாரன் said...<br />எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடிய முடிவு.<br />அருமை.<br /> <br />நன்றி சிவகுமாரன் ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-64344824785443365972011-10-23T11:58:54.362+05:302011-10-23T11:58:54.362+05:30மயிலன் said...
narrating style is good..with a com...மயிலன் said...<br />narrating style is good..with a commendable storybase...<br /><br />Thanks மயிலன்...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-11291511540067325442011-10-23T01:23:08.352+05:302011-10-23T01:23:08.352+05:30எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடிய முடிவு.
அருமை.எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடிய முடிவு.<br />அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-59778004443299832972011-10-23T00:52:43.064+05:302011-10-23T00:52:43.064+05:30narrating style is good..with a commendable storyb...narrating style is good..with a commendable storybase...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-8016432813310847322011-10-22T14:35:22.634+05:302011-10-22T14:35:22.634+05:30DrPKandaswamyPhD said...
முதியோர் இல்ல வாழ்வு என்ப...DrPKandaswamyPhD said...<br />முதியோர் இல்ல வாழ்வு என்பது மோசமானதா? அதை வானப்பிரஸ்தம் என்று ஏன் கருதக் கூடாது?<br /><br />மோசம் என்று நான் சொல்லவில்லை ... பிள்ளைகள் நிராகரித்தாலும் பெற்றோர்கள் அவர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதே கரு ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-44174126964198870202011-10-21T19:03:59.811+05:302011-10-21T19:03:59.811+05:30முதியோர் இல்ல வாழ்வு என்பது மோசமானதா? அதை வானப்பிர...முதியோர் இல்ல வாழ்வு என்பது மோசமானதா? அதை வானப்பிரஸ்தம் என்று ஏன் கருதக் கூடாது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-30538058595895585752011-10-21T18:51:53.572+05:302011-10-21T18:51:53.572+05:30ரெவெரி said...
வேர்கள் – சிறுகதை...
பாடம்.
பாடம் ...ரெவெரி said...<br />வேர்கள் – சிறுகதை...<br />பாடம்.<br /><br />பாடம் மட்டுமல்ல நிதர்சனமும் கூட ... நன்றி ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-16480091200505371712011-10-21T18:51:09.069+05:302011-10-21T18:51:09.069+05:30குடந்தை அன்புமணி said...
பெற்றவர்கள் எப்போதும் பிள...குடந்தை அன்புமணி said...<br />பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளின் நல்லவற்றிற்காகவே செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள்தான்... நாம் பெற்ற பிள்ளைகள் நமக்கு திருப்பி செய்வார்கள் என்று இப்போதெல்லாம் எதிர்பார்க்ககூடாது. அந்தவகையில் நாமும் நமக்கென்று கொஞ்சம் சேமிக்கவும் வேண்டும். இதுதான் இன்றைய பாடம். நாளை எப்படியோ...<br /><br />எதிர்பார்ப்பில்லாமல் செய்வதே பெற்றோர்களின் சிறப்பு ... வருகைக்கு நன்றி ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-61372146873650290062011-10-21T18:08:23.883+05:302011-10-21T18:08:23.883+05:30வேர்கள் – சிறுகதை...
பாடம்.வேர்கள் – சிறுகதை...<br /><br />பாடம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5552288456347171803.post-35801746133315716022011-10-21T17:34:09.294+05:302011-10-21T17:34:09.294+05:30பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளின் நல்லவற்றிற்காகவே...பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளின் நல்லவற்றிற்காகவே செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள்தான்... நாம் பெற்ற பிள்ளைகள் நமக்கு திருப்பி செய்வார்கள் என்று இப்போதெல்லாம் எதிர்பார்க்ககூடாது. அந்தவகையில் நாமும் நமக்கென்று கொஞ்சம் சேமிக்கவும் வேண்டும். இதுதான் இன்றைய பாடம். நாளை எப்படியோ...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com