Showing posts with label மகாகவி பாரதியார். Show all posts
Showing posts with label மகாகவி பாரதியார். Show all posts

11 December 2012

மகாகவி ...


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்  சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ ?

- மகாகவி பாரதியார்

என்றென்றும் எங்கள் நெஞ்சிலே
வீழாதிருக்கும் மகா கவியே
உன்னை வணங்குகிறேன் ...

Related Posts Plugin for WordPress, Blogger...