24 January 2012

உண்மையை சொல்கிறேன் ...


உண்மையை சொல்கிறேன் ...

நான் 
கவிதை எழுவதில்லை
அவள் 
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர ...

நான் 
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான் 
உலக அழகி 
என்பதை தவிர ...

நான் 
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று 
மிக அருகாமையில் 
எனை உரசும் 
நேரங்கள் தவிர ...

நான் 
தூங்குவதில்லை 
அவள் 
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர ...

நான் 
கவலைப்படுவதில்லை 
அவள் 
என்னுடன் இல்லாத 
நிமிடங்கள் தவிர ...

நான் 
தற்பெருமை கொள்வதில்லை 
அவள் 
என் கைகளை 
கோர்த்து நடக்கும் 
தருணங்கள் தவிர ...

உண்மையை சொல்கிறேன் ...

நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!





29 comments:

அனுஷ்யா said...

உருப்பட்ட்ரும்...:)

ஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..

மதுரை சரவணன் said...

nalla kathaal thalaivaa.. kaathal vaalka

Yaathoramani.blogspot.com said...

உண்மையைச் சொல்கிறேன்
உண்மையாகக் காதலிக்கிறீர்கள்
இல்லையெனில் இப்படி ஒரு
உருப்பையான கவிதை படைப்பது கடினம்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!

சசிகலா said...

நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!
இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை

ananthu said...

மயிலன் said...
உருப்பட்ட்ரும்...:)
ஹி ஹி...நல்லா இருக்கு நண்பா..


உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா ...!

ananthu said...

மதுரை சரவணன் said...
nalla kathaal thalaivaa.. kaathal vaalka


உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

Ramani said...
உண்மையைச் சொல்கிறேன்
உண்மையாகக் காதலிக்கிறீர்கள்
இல்லையெனில் இப்படி ஒரு
உருப்பையான கவிதை படைப்பது கடினம்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
கவிதை அருமை ! சார் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். நன்றி!

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

sasikala said...
நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!
இப்போ நிறைய பேர் இததான் செய்றாங்க நன்மையில் முடிந்தால் சரி அருமை


உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

படித்துறை.கணேஷ் said...

நான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!

Anonymous said...

\\நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...\\

சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?

- நுண்மதி.

Anonymous said...

Machan... unmaiya sollu... yenda ponna nanaichu you wrote this....? Ammam edu un wifeku teriyuma... Avala nanaichutan eda yeluthinenum poi matum sollata... :):)

any way good one, edu kojam college daysla vada battery set airukumo yennavo...hahahaha

If possible enda commenta padichutu deleate pannidu...Take care

Padman said...

மிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
அன்புடன் பத்மன்

ஹேமா said...

அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !

ananthu said...

படித்துறை.கணேஷ் said...
நான் மிகச் சிறப்பான படைப்பு என்று அனந்துவிடம் இதுவரை சொன்னதில்லை இந்தக் கவிதையைத் தவிர!

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

nunmadhi said...
\\நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...\\
சரி... சரி... எப்போ எனக்கு அறிமுகப்படுத்த போறீங்க அனந்து...?
- நுண்மதி.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நுண்மதி...!

ananthu said...

அனந்து...நீங்க ஒரு அறிவிப்பாளரோ இல்லை பத்திரிகையாளரோன்னு நினைச்சேன்.ஆனா நீங்க இவரா !

ஏன் ஹேமா , பத்திரிக்கையாளரா இருந்தா காதல் கவிதை எழுதக்கூடாதா ? !வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

இராஜராஜேஸ்வரி said...

உண்மையை சொல்கிறேன் ...
வாழ்த்துகள்..

ananthu said...

pragnan said...
மிக அருமையான காதல் கவிதை. வாழ்த்துகள்.
அன்புடன் பத்மன்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
உண்மையை சொல்கிறேன் ...
வாழ்த்துகள்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

alagana kavi nanpa

Marc said...

நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...


தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.
அருமை கவிதை வாழ்த்துகள்.

smibrahim said...

நான்
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர ...

ananthu said...

Guru pala mathesu said...
alagana kavi nanpa

Thanks ...

ananthu said...

dhanasekaran .S said...
நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர ...
தான் மறையும் தருணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
அருமை கவிதை வாழ்த்துகள்.

ananthu said...

smibrahim said...
நான்
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர ...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Anonymous said...

''...நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!..

good this is very important.good poem. vaalthukal.
Vetha.Elangathialakam.

ananthu said...

kovaikkavi said...
''...நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர ...!..
good this is very important.good poem. vaalthukal.
Vetha.Elangathialakam.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...